விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே திருச்சிற்றம்பலத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 60ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். அமைச்சர்கள் க. பொன்முடி, கே.எஸ்.மஸ்தான், எம்பி.ரவிக்குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன்,சே. அறிவழகன், வட்ட செயலாளர் எம்.கே.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.