districts

img

செங்கல்பட்டில் செயல்பட்டவரும் செங்கை பாரதியார் மன்றம் சார்பில்  29  வது செவிநுகர் நிகழ்வு

செங்கல்பட்டில் செயல்பட்டவரும் செங்கை பாரதியார் மன்றம் சார்பில்  29  வது செவிநுகர் நிகழ்வு அரசு கலை கல்லூரி முதல்வர் ப.கி.கிள்ளிவளவன் தலைமையில் நடைபெற்றது. கீழ்மை அகற்று என்ற தலைப்பில்  பேரா.மணி.கோ.பன்னீர் செல்வம், சமகாலத்தின் எதிரொலிகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் நீ.சு.பெருமாள், ஆகியோர் கருத்துரை வழங்கினர். மன்றத்தின் பொருளாளர் க.அறி நன்றி கூறினார்.