districts

img

பொங்கல் திருவிழாவையொட்டி, திருப்பூர் அமர்ஜோதி கார்டன்

பொங்கல் திருவிழாவையொட்டி, திருப்பூர் அமர்ஜோதி கார்டன் குடியிருப்பில் பெண்களுக்கான கோலப் போட்டியும்,  சிறுவர் சிறுமியருக்கான ஓவியப் போட்டியும் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அமர்ஜோதி கார்டன் குடியிருப்பு  பெண்களும் சிறார்களும் இப்போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.