தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் மாவட்ட மூன்றாம் காலாண்டு கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் மாவட்ட மூன்றாம் காலாண்டு கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது.