districts

img

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் புகைப்பட கண்காட்சி

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் சென்னை கிரீம்ஸ் சாலையில்  உள்ள லலித் கலா அகாடமியில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை பள்ளி, கல்லூரி, இதழியல் மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகிறார்கள். இந்த கண்காட்சிக்கு பொதுமக்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.