நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை வியாழ னன்று தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.