பெருந்துறையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் செந்தமிழ்செல்வி, அவரது கணவர் பிஎஸ்என்எல்-லிருந்து ஓய்வு பெற்றவரான மயில்சாமி தம்பதியினர் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்டட நிதியாக ரூ.50 ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் பி.சண்முகத்திடம் வழங்கினர்.