districts

img

தீக்கதிரில் இ.கே.நாயனார்

தீக்கதிர் மதுரை அலுவலகத்திற்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் அனைவரும் வருகை தந்திருக்கிறார்கள். 1987 ஜூலையில் புதிய ஆப்செட் அச்சு இயந்திரத்தை துவக்கி வைக்க வருகை தந்தார் அப்போதைய கேரள முதல்வர்  இ.கே.நாயனார். உடன் (வலமிருந்து) கட்சியின் அன்றைய மாநில செயலாளர் ஏ.நல்லசிவன்,  என்.வரதராஜன், என்.சங்கரய்யா, வி.பரமேசுவரன், கே.வரதராசன் உள்ளிட்டோர்.