districts

img

உடுமலை - பொள்ளாச்சி சாலையிலுள்ள, லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு

உடுமலை - பொள்ளாச்சி சாலையிலுள்ள, லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில், சனியன்று மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் போட்டியை துவக்கி வைத்தார். அறக் கட்டளை நிறுவனர் கே.ஆர்.எஸ்.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.