ஒப்பந்தப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கோபி, நம்பியூர், சத்திய மங்கலம் கிளை முன்பு அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர் ணாவில் ஈடுபட்டனர். இதில், கிளை தலைவர் என்.தேவராஜ், கருப்புசாமி, சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.