districts

img

அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா

ஒப்பந்தப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கோபி, நம்பியூர், சத்திய மங்கலம் கிளை முன்பு அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர் ணாவில் ஈடுபட்டனர். இதில், கிளை தலைவர் என்.தேவராஜ், கருப்புசாமி, சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.