நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடகிழக்கு பருவமழையினால் பயிர் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிவாரண உதவி தொகை யினை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந் தன் வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.என்.ராஜேஸ் குமார், ஏ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.