districts

img

ஈரோடு மாநகர், சூரம்பட்டி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி காவல் நிலையம்

ஈரோடு மாநகர், சூரம்பட்டி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி காவல் நிலையம் அருகில் சாக்கடை கள் திறந்தே கிடக்கிறது. சீர்மிகு நகரம் என மார்தட்டுவோர் திறந்து கிடக்கும் சாக்கடைக்குள் யாராவது தவறி விழு முன்னர் மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.