பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயு உருளை விலைகளை கடுமையாக உயர்த்திய ஒன்றிய மோடி அரசை கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை புலியகுளம் பெரியார் சிலை முன்பு நடை பெற்றது. இதில் கிழக்கு நகர செயலா ளர் என்.செல்வராஜ், கே.அஜய்குமார், த.நாகராஜ் மற்றும் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகம், இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, மாதர் சங்கத்தின் வனஜா, செயலாளர் சுதா உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.