பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை பொது செயலாளர் மு.சீனிவாசன், மாவட்ட தலைவர் ஏ.ராக்கிமுத்து ஆகியோர் தலைமை வகித் தனர். இதில், மாவட்ட இணைச் செயலாளர் கே.பெருமாள், மாவட்ட செயலாளர் எஸ்.விஜயமனோகரன், பொருளாளர் டி. திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.