கோவை மாவட்டம், சூலூரை அடுத்த ராசிபாளையம் பகுதியில் குடிநீர் வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 3, 2022 7/3/2022 10:52:34 PM கோவை மாவட்டம், சூலூரை அடுத்த ராசிபாளையம் பகுதியில் குடிநீர் வரி உயர்வை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.