districts

img

புலிகள் கணக்கெடுப்பு

உடுமலை, டிச.3- அகில இந்திய புலிகள்  கணக்கெடுப்பின் ஒரு பகுதி யாக குளிர்கால கணக்கெ டுப்பு பயிற்சி தேசிய புலிகள்  பாதுகாப்பு அமைப்பு வழி காட்டுதலின்படி, எஸ்.இராம சுப்பிரமணியன், வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், உத்த ரவின்படி. எஸ்.என்.தேஜஸ்வி, துணை இயக்குநர், அறிவுரை யின்படி க.கணேஷ் ராம். உதவி வனப்பாதுகாவலர் மற்றும்  உதவி இயக்குநர், மேற்பார்வையில், திருப்பூர் வனக்கோட் டத்தில் உடுமலைப்பேட்டை, அமராவதி, கொழுமம் மற்றும்  வந்தரவு வனச்சரகங்களிலுள்ள 34 சுற்றுகளில் டிச.5  தேதி ஆம்  முதல் டிச.12  ஆம் தேதி வரை 8 நாட்கள் குளிர்கால புலிகள்,  இதர மாமிச மற்றும் தாவர உண்ணிகளின் கணக்கெடுப்பு பணி கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.