districts

img

விளை நிலங்களுக்கு மதகுகள் அமைத்து தண்ணீர் வழங்குக

ஈரோடு, டிச.1- மொடக்குறிச்சி, வடுகபட்டி கிரா மத்தில் ஆதி திராவிட மக்களின் விளை நிலங்களுக்கு கீழ் பவானி பாசன கால் வாயில் மதகுகள் அமைத்து தண்ணீர் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் அறச்சலூ ரில் உள்ள நீர் வளத்துறை உதவி பொறி யாளர் அலுவலகம் முன் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில், வடுகபட்டி கிராம ஆதி திராவிடர் நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட 377.62 ஏக் கர் நிலங்களை ஆயக்கட்டு பாசன பகு தியில் உட்படுத்தி பாசனத்திற்கு தண் ணீர் வழங்க 1956ஆம் ஆண்டு மதகுகள் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையில், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து அப்பகுதி விவ சாயிகள் தொடர்ந்து தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்திடம் முறையிட்டு வந்த னர். மேலும், 2020 ஆம் ஆண்டு, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, ஈரோடு கீழ்பவானி பாசனத்திட்டம், செயற்பொறியாளருக்கு மனு கொடுக் கப்பட்டது. இதற்கு, மூன்று மதகுகள் புதி யதாக அமைத்து 195,42 ஏக்கர் நிலங்க ளுக்கு நீர் தருமபுரி, டிச.1-. தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப் பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில், உணவுப் பாதுகாப்பு துறை யினர் மொரப்பூரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது, ஒரு கடையில் அர சால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது உறுதியானது. தொடர்ந்து, அந்தக் கடையை பூட்டி உண வுப் பாதுகாப்பு துறையினர் ‘சீல்’ வைத்தனர். ப்பாசனம் பெறுவதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பதில் கடிதம் வந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன் னும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயி கள் பிரச்சனை தீர்க்கப்படாமல் நீடித்து வருகிறது.  எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு தக்க நடவ டிக்கை எடுத்து பல வருடங்களாக தங் கள் நிலங்களுக்கு தண்ணீர் கேட்டு போராடி வரும் விவசாயிகளின் விளை நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்க ஆவண செய்ய வலியுறுத்தி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி கே.சொங் கப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,  மாவட்ட செயலா ளர் ஏ.எம்.முனுசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உதவி தலைவர் எம்.சசி ஆகியோர் உள்ளிட் டோர் உரையாற்றினர். முடிவில், மணி யன் நன்றி கூறினார்.