கார்ப்பரேட் நிறுவனங்களின் கால் டேக்சி, டூரிஸ்ட் வாகனங்க ளின் ஓட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், இதனை முறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையோடு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், சுற் றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.