districts

செம்மரக் கட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரம்,மார்ச் 25- காஞ்சிபுரத்தை அடுத்த விநாயகபுரத்தில் கேட்பாரற்று இருந்த  லாரியில் செம்மரக்கட்டை கள் பதுக்கி வைக்கப்பட்டி ருந்தது தெரியவந்தது. இதனை கண்டறிந்த காஞ்சி புரம் மாவட்ட வனசரக  அதிகாரிகள் உத்தரபிரதேச மாநில கண்டெய்னர் லாரி யையும், செம்மரக்கட்டை களையும் கைப்பற்றினர். இந்த செம்மரக்கட்டைகளை ஆய்வு செய்த பின்னரே இதன் மதிப்பு தெரியவரும் என்றனர்.