districts

img

உபரி நீர் வெளியேற்றம்

 காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால்  மதுராந்தகம் வட்டம் பூதூர் வள்ளிபுரம் இடையே பாலாற்றில் கட்டப்படப்பட்டுள்ள தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதேபோன்று கல்பாக்கம் அருகே வாயலூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.