சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியையொட்டி புதிய மாணவர் சேர்கை நடைபெற்றது. புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாரம்பரிய முறைபடி நெல்லில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழில் பெயரை எழுதவைத்தனர்.
சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியையொட்டி புதிய மாணவர் சேர்கை நடைபெற்றது. புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாரம்பரிய முறைபடி நெல்லில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழில் பெயரை எழுதவைத்தனர்.