court

img

அவதூறு வழக்குகளில் முதல்வரை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....  

சென்னை 
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வெள்ளியன்று (செப் 17) விசாரணைக்கு வந்தது.  

அவதூறு வழக்குகளில் முதல்வரை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது எனவும், வழக்குகளின் விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய  உத்தரவிட்ட நீதிபதி மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் மாதம் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  

;