articles

img

தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வித்யாதாய் சவான்

மகாராஷ்டிராவில் முன்பு அபின், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் இல்லாத நிலை இருந்தது. ஆனால் தற்போதைய பாஜக கூட்டணி ஆட்சியில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இதன் வெளிப்பாடே அகோலாவில் நிகழ்ந்த 14 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை முயற்சி சம்பவம்.