தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வித்யாதாய் சவான் நமது நிருபர் நவம்பர் 21, 2023 11/21/2023 10:42:53 PM மகாராஷ்டிராவில் முன்பு அபின், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் இல்லாத நிலை இருந்தது. ஆனால் தற்போதைய பாஜக கூட்டணி ஆட்சியில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இதன் வெளிப்பாடே அகோலாவில் நிகழ்ந்த 14 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை முயற்சி சம்பவம்.