இணையத்தின் வாயிலாக போலியான பொருட்களை விற்பனை செய்த ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனத்தின் உரிமையாளர்களான குனால் பாஹ், ரோஹித் பன்சால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணையத்தின் வாயிலாக போலியான பொருட்களை விற்பனை செய்த ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனத்தின் உரிமையாளர்களான குனால் பாஹ், ரோஹித் பன்சால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.