மத்தியில்

img

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மோடி அரசு அராஜகம்.... விவசாய விரோத மசோதாக்கள் நிறைவேற்றம்

வேளாண் மசோத்தாக்களை எதிர்த்தும்திரும்பப்பெறக்கோரியும் பஞ்சாப்,ஹரியானா மாநில விவசாயிகள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்....

img

கொரோனாவுக்கு மத்தியில் வெள்ளத்தில் மிதக்கும் தில்லி

உடல் பாலத்தின் கீழே ஒரு பேருந்தின் முன்புறம் மிதந்து கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன் கீழே இறங்கி நீந்தி சென்று மீட்டெடுத்தேன்...

img

குஜராத் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி பள்ளி திறப்பு

கேள்வித்தாள்களை தயாரித்து மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கே அனுப்பி தேர்வு எழுத வைக்கவேண்டும் வழிகாட்டப்பட்டிருந்தது....

img

வண்ணமய தலைப்புச் செய்தி பொருளாதாரத்திற்கு உதவாது... முதலீட்டாளர், தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கை பிறக்க வேண்டும்

பொருளாதார வளர்ச்சியையும் முடங்குகிறது.நம் சமூகத்தில் தற்போதைய நிலவும் பயம் மற்றும் நம்பிக்கையின்மை களையப்பட்டு நம்பிக்கை மலர்ந்தால்தான் பொருளாதாரத்தில் மீண்டும் பெரு வளர்ச்சி காண முடியும்......

img

மோடியை நம்பி கேள்விகேட்டு மாட்டிக் கொண்டார் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவமானப்பட்ட ராஜ்நாத் சிங்!

-பிரதமர் மோடி தேர்தலை மனத்தில் வைத்து, அறிவித்ததிட்டம்தான், 5 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டமாகும்.

img

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் மக்கள் திட்டங்கள் நிறைவேற்றப்படும்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக சார்பில் போட்டியிடும் அ.கணேசமூர்த்தி ஞாயிறன்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்குகள் சேகரித்தார்

;