போராட்டத்தின்போது

img

பணமதிப்பு நீக்க எதிர்ப்பு போராட்டத்தின்போது பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் விடுதலை

திருப்பூரில் பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றதால், பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 முன்னணி ஊழியர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது

;