பறிப்பு

img

40 ஆண்டுகளில் உருவான வேலைவாய்ப்பு கடந்த 5 ஆண்டுகளில் பறிப்பு சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமார் சாடல்

40 ஆண்டில் உருவான வேலைவாய்ப்பை கடந்த ஐந்து ஆண்டுகளில் பறிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசை அகற்றுவதில் மத்திய தொழிற்சங்கங்கள் தீவிரம் காட்டுகிறது என சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஈரோட்டில் நடந்த அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் சாடினார்

;