நியாயம்

img

நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி-கைது

காட்டுமன்னார்கோயில் அருகே மெய்யாத்தூர் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் துர்காதேவி என்ற மாணவி பள்ளியின் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் தூக்கிட்டநிலையில் புதனன்று இறந்து கிடந்தார்

;