தோழனே

img

பொன்னுலகம் படைப்போம்! போராட வா தோழனே...!

மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு வாய்ப்பில்லாத, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் ஓர் இனிய உலகத்தைப் படைப்பதற்கான போரில் சளைக்காது ஈடுபட இந்த மே நன்னாளில் உறுதியேற்போம் என தமிழக தொழிலாளர் வர்க்கத்திற்கு சிஐடியு - ஏஐடியுசி கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன.

;