சொல்லி

img

சிகரெட் பிடிப்பதை வீட்டில் சொல்லி விடுவதாக கூறிய சிறுவன் கொலை: வாலிபருக்கு ஆயுள்

தஞ்சையில் சிறுவனை கொ லை செய்து புதைத்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(43), மருந்து விற்பனையாளர்.

;