சீத்தாராம்யெச்சூரி

img

பதிலடி கொடுப்போம்: சீத்தாராம் யெச்சூரி

(தேர்தல் பின்னடைவுகள் இடதுசாரிகளின் அவசியத்தையோ அல்லது மக்களுக்காக அவர்கள் குரல் எழுப்புவதற்கான திறனையோ எப்போதும் குறைத்துவிடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். தி இந்து பிசினஸ்லைன் நாளிதழின் செய்தியாளர், சீத்தாராம் யெச்சூரியை நேர்காணல் கண்டபோது அவர் இவ்வாறு கூறினார். நேர்காணலின் சாராம்சம் வருமாறு:)