நெல்லையை அடுத்த பேட்டையில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து, குறவர் சமுதாயத்தினர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. அதிகாரிகள் சமரசம் பேசியும் பயனில்லை.
நெல்லையை அடுத்த பேட்டையில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து, குறவர் சமுதாயத்தினர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. அதிகாரிகள் சமரசம் பேசியும் பயனில்லை.