தலைவர்கள் கண்டனக் குரல்
ரயில்வேயைப் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்த்திட, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வரும் அக்டோபர் 4 அன்று கறுப்பு தினம் அனுசரித்திடுவது என்று அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷன் தீர்மானித்துள்ளது.