கந்துவட்டி

img

கடன் தொல்லையால் தம்பதியர் தற்கொலை முயற்சி நான்குபேர் மீது கந்துவட்டி கொடுமை வழக்கு பதிவு

இது சம்பவம் தொடர்பாக சிம்சோனின் மகன் அஜித் சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,சுசீந்திரம் வண்டிகுடியிருப்பை சேர்ந்த சேகர் (30), சதீஷ்  (38), நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த ஜெயராஜ் (28), வடக்கன்குளத்தை சேர்ந்த அருள்ஜோதி (26) ஆகிய 4 பேர் மீது கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.....

img

கந்துவட்டி கடன் கொடுமை: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி தந்தை, குழந்தை உயிரிழப்பு; உயிர் தப்பிய தாய்க்கு சிகிச்சை

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு அருகே கந்துவட்டிக் கடன் கொடுமை தாங்காமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றசம்பவத்தில் தந்தையும், குழந்தையும் உயிரிழந்தனர்.

;