ஆணை

img

வசந்தா முருகு கல்லூரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

நாகப்பட்டினம் மாவட்டம் திருவிளையாட்டம் அருகேயுள்ள ஈச்சங்குடி வசந்தா முருகு பாலிடெக்னிக் கல்லூரியில் 2016-19 ஆண்டு பயின்ற 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதனன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது

;