ஆக்கிரமிப்பு

img

அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு மீட்டுத்தரக்கோரி குடியேறும் போராட்டம்

அருந்ததியர் மக்களுக்காக ஒதுக்கப் பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டதை மீட்டு தரக்கோரி தருமபுரி அருகே பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

வெள்ளகோவில் அருகே ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரக்கோரி வட்டாட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் அருகே காவிலிபாளையம் பகுதி மக்கள் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்குசெய்யும் இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி அந்த இடத்தை மீட்டுத்தரும்படி காங்கேயம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்

;