ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ : கான்பெராவில் அவசர நிலை அறிவிப்பு நமது நிருபர் பிப்ரவரி 1, 2020 ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் பற்றி எறியும் காட்டுத்தீ காரணமாக, அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.