திருப்பூர்,அக்டோபர்.27- திருப்பூர், கருமாரம்பாளையம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து, தலைமறைவான பாஜகவைச் சேர்ந்த செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்,அக்டோபர்.27- திருப்பூர், கருமாரம்பாளையம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து, தலைமறைவான பாஜகவைச் சேர்ந்த செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.