virudhunagar மதஉணர்வை புண்படுத்திய விவகாரம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு காவல்துறை சம்மன் நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2019 அத்திவரதர் விவகாரத்தில் மதஉணர்வை புண்படுத்தியதாக எழுந்த புகாரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜூயருக்குக்கு காவல் துறை சம்மன் அனுப்பி உள்ளது.