pallavaram

img

அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு - ஈரோடு மாநகராட்சி ஆணையர் மீது வழக்கு

அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.