புதுதில்லி,ஏப்.28- முருகேசன் - கண்ணகி ஆணவப்படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுதில்லி,ஏப்.28- முருகேசன் - கண்ணகி ஆணவப்படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.