மணிப்பூரில் இன்று நடந்த துப்பாக்சிச்சூட்டில் 3 குக்கி பழங்குடியின இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் இன்று நடந்த துப்பாக்சிச்சூட்டில் 3 குக்கி பழங்குடியின இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் வன்முறையில், குக்கி சமூக மக்கள் 114 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட குக்கியின பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் அம்மாநில குக்கி சமூகத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.