colombia கொலம்பியா மண்சரிவு : 14 பேர் பலி நமது நிருபர் பிப்ரவரி 9, 2022 கொலம்பியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.