andhra ஐ.ஐ.டி குவஹாத்தியில் வெளிநாட்டு மாணவர் தற்கொலை நமது நிருபர் நவம்பர் 22, 2019 ஐ.ஐ.டி குவஹாத்தியில், வெளிநாட்டு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.