gr

img

மேற்கு மண்டலத்தில் அதிகரிக்கும் ஆணவப்படுகொலைகள்: நீதிமன்ற உத்தரவை அமலாக்காத மாநில அரசு

சாதிய ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வருகிற நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். காவல் துறையில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு இதுவரை செயல்படுத்தாமல் அலட்சியப்படுத்துவதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.