தில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையின்போது காயமடைந்த காவலர்கள் ''எங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் இல்லை'' என்று தெரிவித்துள்ளனர்.
தில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையின்போது காயமடைந்த காவலர்கள் ''எங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் இல்லை'' என்று தெரிவித்துள்ளனர்.