சென்னை,டிசம்பர்.09- புயல் பாதிப்பால் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் கட்டணமில்லாமல் சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை,டிசம்பர்.09- புயல் பாதிப்பால் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் கட்டணமில்லாமல் சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.