கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சமூக ஆர்வலர் மருத்துவர் ரமேஷ்சை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தொடர்ந்து பல்வேறு உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்து வரும் ஜம்புகண்டி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.