cattle

img

பீகாரில் பசு திருட வந்ததாக சந்தேகித்து 3 பேர் அடித்துக் கொலை

பீகார் மாநிலத்தில் பசு மாடு திருட வந்ததாக சந்தேகிக்கப்பட்டு 3 பேரை, ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

img

கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் ரூ.2.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக மாட்டு சந்தை மேலாளர் தெரிவித்தார்.ஈரோடு, கருங்கல்பாளையம் அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் மாட்டுச்சந்தை கூடுகிறது

;