துருக்கியில் பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கியில் பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று பதிவான 82 செ.மீ., மழையே தமிழகத்தில் அதிகபட்சமாக பதிவான மழையளவு என்று கூறப்பட்ட நிலையில், இன்று காலை வரை, கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 91 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.